Map Graph

துளசி படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

துளசி படித்துறை வாரணாசியில் கங்கை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை ஆகும். ராம்சரிதமானசை எழுதியபோது இங்கு வாழ்ந்த துளசிதாசரின் பெயரிடப்பட்டது. முன்னதாக, இது லோலர்க் படித்துறை என்று அழைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டில் தான் புகழ்பெற்ற தொழிலதிபர் பல்தேவ் தாசு பிர்லாவால் சீமைக்காரைகொண்டு செப்பனிடப்பட்டது.

Read article
படிமம்:Tulsi_Ghat.jpgபடிமம்:Krishna_Standing_on_Kadamba_tree_at_Nag_Nathaiya_festival..jpgபடிமம்:Sankat_Mochan_Foundation_office_at_Tulsi_Ghat.JPG