துளசி படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறைதுளசி படித்துறை வாரணாசியில் கங்கை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை ஆகும். ராம்சரிதமானசை எழுதியபோது இங்கு வாழ்ந்த துளசிதாசரின் பெயரிடப்பட்டது. முன்னதாக, இது லோலர்க் படித்துறை என்று அழைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டில் தான் புகழ்பெற்ற தொழிலதிபர் பல்தேவ் தாசு பிர்லாவால் சீமைக்காரைகொண்டு செப்பனிடப்பட்டது.
Read article
Nearby Places
காசி விசாலாட்சி கோயில்
ஞானவாபி பள்ளிவாசல்
அசி படித்துறை
வாரணாசியின் அமைந்துள்ள படித்துறை
கங்கா மகால் படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள படித்துறை
ரவிதாசர் படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை
இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில்
ராம்நகர், வாராணாசி மாவட்டம்
ஆலம்கிர் பள்ளிவாசல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பள்ளிவாசல்